Skip to content

தமிழகம்

தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுத்தெருவைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் தினேஷ் என்ற மண்டை தினேஷ் (28). பிரபல  ரவுடி. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை,… Read More »தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

இந்தூரில்…….நாய்ச் சண்டையால் 2 பேர் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேங்க் ஆப் பரோடாவின் ஒரு கிளை உள்ளது. அங்கு செக்யூரிட்டியாக பணி புரிந்து வந்தவர், ராஜ்பால் ரஜாவத். இவரிடம் லைசன்ஸுடன் கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளது. மேலும் இவர்… Read More »இந்தூரில்…….நாய்ச் சண்டையால் 2 பேர் சுட்டுக்கொலை

தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Authour

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம்… Read More »கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம்,… Read More »தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை… Read More »கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட்  மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.8.2023ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடக்கிறது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது… Read More »புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த… Read More »நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

error: Content is protected !!