Skip to content

தமிழகம்

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த… Read More »நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று திடீரென வந்தார்.  கலெக்டரை பார்த்ததும் ஆசிரியர்கள்  மாணவ மாணவிகள் பரபரப்படைந்தனர். … Read More »பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் இன்று மீனவர் நல மாநாடு நடந்தது. இதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது: மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும்… Read More »பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65… Read More »மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி… Read More »கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

  • by Authour

நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள  பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும்,  எல்ஐசியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘எதிர்காலத்திற்காக 100 மரக்கன்றுகள் ‘என்ற தலைப்பில், மரக்கன்று நடும் விழா நடத்தியது.  கல்லூரி  செயலாளர்… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

  • by Authour

அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம்… Read More »மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Authour

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. 2.கோடி 73,லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்காவில் புதிதாக கட்டப்பட்ட… Read More »நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

error: Content is protected !!