Skip to content

தமிழகம்

5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர்… Read More »5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44) இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று… Read More »கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயிற்சி துவக்கினார். கிட்டதட்ட கி.மீ… Read More »மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு இந்த ஆண்டு தரவில்லை.  ஜூன், ஜூலை ஆகஸ்ட்  ஆகிய 3 மாதங்களில்  தரவேண்டிய தண்ணீரில் சுமார் 30 டிஎம்சி இன்னும் தராமல் நிலுவையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால்… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

போலீஸ் ஸ்டேஷன் அருகே மாமியார்-மருமகள் கொடூரக்கொலை…

மதுரை எல்லீஸ்நகர் போடி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). வாடகை கார் டிரைவர். இவருக்கும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அழகுபிரியா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More »போலீஸ் ஸ்டேஷன் அருகே மாமியார்-மருமகள் கொடூரக்கொலை…

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில்….. மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம்… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியை… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் , இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக ஹெலோபோட்ஸ்’23’… Read More »ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

error: Content is protected !!