Skip to content

தமிழகம்

சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

 ஐதராபாத்- சென்னை  இடையே இயக்கப்படும் சார்மினார்  எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே  ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் மாங்கரை, தடாகம், பெரிய தடாகம், மருதமலை, வடவள்ளி ஆகிய பகுதியில் ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து… Read More »அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று (14.8.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜியை  கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்… Read More »அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின்… Read More »மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

  • by Authour

மக்கள் சேவை மற்றும் புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் 8 கிராம் எடையில் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு… Read More »மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் . 2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்… Read More »15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உண்டு. இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிமாதத்தை… Read More »கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

error: Content is protected !!