Skip to content

தமிழகம்

இந்திமொழி…. மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன்… Read More »இந்திமொழி…. மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

கத்துக்குட்டி அண்ணாமலை….. செல்லூர் ராஜூ பதிலடி

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்தாலும், அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா… Read More »கத்துக்குட்டி அண்ணாமலை….. செல்லூர் ராஜூ பதிலடி

இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை,லேணா.விளக்கு முகாமில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அறிவுரையின் படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு,… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய வரதராஜன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ராஜரத்தினம் திருவிடைமருதூர் ஊராட்சி… Read More »தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்…

தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

தமிழகஅரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக் கூடாது… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு… Read More »2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம்… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு… Read More »செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

  • by Authour

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 58.99 அடி. அணைக்கு வினாடிக்கு 299 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,755 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 23.939 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

error: Content is protected !!