Skip to content

தமிழகம்

நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

பெரம்பலூர் தலைமை ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் கார்டியோ டெஸ்ட் தைராய்டு டெஸ்ட் எடுப்பதற்கு தனியார் மருத்துவமனை தான் செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த… Read More »நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

  • by Authour

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில்… Read More »ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

குறுவை தொகுப்பு பெற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிப்பு….. திருச்சியில் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில்  வேளாண் சங்கமம் 2023 விழா இன்று காலை தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டார்.  விழாவில் அமைச்சர்கள் கே. என்.… Read More »குறுவை தொகுப்பு பெற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிப்பு….. திருச்சியில் முதல்வர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் சமுதாயக்கூடத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி. (21). இவர் அரியலூர் மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடி வந்துள்ளார். அவை தவிர… Read More »தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வௌியிட்டுள்ளார்… அவற்றில் கூறியதாவது… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான்… Read More »தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா…

தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்தார். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று பிற்பகல் வருகிறார். சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் மாலை 5 மணியளவில்… Read More »தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

சேலம் வட்ட பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்துக்கு நேற்று காலை மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அங்கு மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லாததால், தனது லெட்டர் பேடில் ‘அறிவிப்பு’ என்ற தலைப்பிட்டு,… Read More »பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் மொத்தம் 9,14,320 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகின. அதில் தேர்வு எழுதிய… Read More »10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

error: Content is protected !!