Skip to content

தமிழகம்

கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாடு சென்னையில் இன்று நடந்தது. இதில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க… Read More »கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…

சென்னையில் இன்று  நிருபர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து வருகிறது.  கொரோனா தொடர்பான கட்டமைப்பை  2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆஸ்பத்திரிகளில் உள்ள… Read More »தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…

சிறுமி தன்யாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீரபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் – சௌபாக்யா தம்பதி . இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயது சிறுமி தான்யா அரிய வகைc நோயால் அவதிப்பட்டு… Read More »சிறுமி தன்யாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நிலுவை கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் விளக்கம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.… Read More »கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் விளக்கம்

புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழுகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தினை அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து துவக்கி வைத்து… Read More »புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

  • by Authour

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர்.… Read More »குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்ரீ சாய் குத்துச்சண்டை கிளப்,கரூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான முதலாம் ஆண்டு குத்துச்சண்டை போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 40 வயது முதல்… Read More »கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜாதாவின்  உத்தரவின் படி திருச்சி சரக… Read More »திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

error: Content is protected !!