Skip to content

தமிழகம்

5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

  • by Authour

புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை… Read More »5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சசிகலா புஷ்பா… அமைச்சர் கீதாஜூவன், தனது தலைவர் அண்ணாமலை-யை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச… Read More »சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பகுதியில் புள்ளிமானை வேட்டையாட சுறுக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர்… Read More »புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன்,மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்மஸ் மர வடிவில் உருவாக்கி வெற்றிகரமாக உலக… Read More »12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இன்று  பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை மயிலாடுதுறை டிஎஸ்பி ராஜ்குமார் (பொ ) அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்… Read More »போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

  • by Authour

திருச்சி காஜாப்பேட்டை அருகே பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில்  இன்று  திடீரென  தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில்  கடும் புகை மூட்டம்  ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் வந்து … Read More »திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் காதலனால் கொலை செய்யப்பட்டு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி டி.பி.சானிடோரியம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தில் இருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

புதுக்கோட்டை  மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய15வது வார்டு சுயேட்சை உறுப்பினர் தனவந்தன்.இவர்  பொலிரோபிக்கப்வேனில் மணல் கடத்தியதாக  கறம்பக்குடி போலீசார்  வழக்குப்பதிவு செய்து ள்ளனர் . இந்த நிலையில் கறம்பக்குடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன்,  எஸ்.ஐ. கோபிநாத்… Read More »கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து… Read More »காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

error: Content is protected !!