Skip to content

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,100-க்கு விற்பனையாகிறது. ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி கீழ கோவில்பட்டி வழியாக காட்டாறு செல்கிறது. தேசிய மங்கலத்தில் உற்பத்தியாகும் இந்த காட்டாறு வளையப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் இணைகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார… Read More »காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின்… Read More »இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில்… Read More »11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

  • by Authour

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன்(38) என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வரவு, செலவு கணக்குகளை… Read More »வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட  பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம்.… Read More »காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

  • by Authour

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

மாற்றுதிறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… போட்டோ வைரல்…

  • by Authour

கடந்த மாதம் சென்னை பனையூரில் நடந்த முதல்கட்ட சந்திப்பில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு,… Read More »மாற்றுதிறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… போட்டோ வைரல்…

அரசு கேபிள் டிவி செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (13.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தகவல்… Read More »அரசு கேபிள் டிவி செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ரூ.4.67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை  மேயர் ஆர்.பிரியா  இன்று  தொடங்கி… Read More »மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்….

error: Content is protected !!