Skip to content

தமிழகம்

‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

  • by Authour

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, எடப்பாடிக்கு  பதில் அளித்து  தனது  எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி… Read More »‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

போதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாச பேச்சு… மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்…

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் ட்ரெண்ட் ஆகி விட்டார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்புக்கு அவருக்கு தொடர்ச்சியாக பல… Read More »போதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாச பேச்சு… மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்…

வாரிசு பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு அலுவலகங்கள் என 8 இடத்தில் 55 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை  நடைபெற்றுவருகிறது. சங்கர் இயக்கத்தில்  ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி… Read More »வாரிசு பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

  • by Authour

பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை இன்று, ஆதிதிராவிடர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிறது

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க… Read More »அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிறது

அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2… Read More »அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்… வெறிச்சோடிய கடைவீதி …

  • by Authour

கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி… Read More »குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்… வெறிச்சோடிய கடைவீதி …

பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்திற்கு… Read More »பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

  காவிரி டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என  மத்திய  அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும்… Read More »22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

error: Content is protected !!