Skip to content

தமிழகம்

தமிழன் பிரதமராக வேண்டும்…… மநீம பொதுக்குழுவில் கமல் பேச்சு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:அன்றாடம் உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் பேண வேண்டும். காக்கவேண்டும். இந்தியாவிலேயே… Read More »தமிழன் பிரதமராக வேண்டும்…… மநீம பொதுக்குழுவில் கமல் பேச்சு

பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

காவேரி கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி கரையோரம் பகுதிகளில் பல்வேறு அரசுத்… Read More »பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கத் தாலியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கடந்த… Read More »கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை. கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது… Read More »நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்  இன்று காலை தொடங்கியது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

சினிமா பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர். இவர்கள் 2 பேரும் கடந்த வாரம், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.… Read More »சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). விவசாயியான இவர் தனது சைக்கிளில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு… Read More »பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

  • by Authour

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில்… Read More »கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

error: Content is protected !!