Skip to content

தமிழகம்

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Authour

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சியை  சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த தீவிர விழிப்புணர்வு… Read More »எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது: ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்… Read More »ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் சாதனை….

  • by Authour

தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 78 விநாடிகள் இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து… Read More »தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் சாதனை….

வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

  • by Authour

  வங்க தேசத்தில் 2 மாதமாக  மாணவர்கள் போராட்டம்  தீவிரமாக நடந்தது.   இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த… Read More »வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது  கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர்… Read More »ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

ஆசிரியர் பற்றாக்குறை… மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்… அரியலூரில் பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்புகளில் 130 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.… Read More »ஆசிரியர் பற்றாக்குறை… மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு… Read More »அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது  இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த  அந்த… Read More »சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

error: Content is protected !!