Skip to content

தமிழகம்

வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை…  ஏப்.23 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.24ம்… Read More »வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

  • by Authour

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (19.04.2024) 1,670 வாக்குபதிவு மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குபதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும்… Read More »கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர்… Read More »வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

பட்டபகலில் ஹெல்மெட் திருடிய “Zomato” ஊழியர் மீது புகார்…

  • by Authour

கோவை மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் – ஜோமேட்டோ (“Zomato”) டீ ஷர்ட்டை அணிந்து உணவு எடுத்துச் செல்லும் ஜோமேட்டோ (“zamato “) பேகில் வைத்து – கடந்த 17″ஆம் தேதி நின்று கொண்டிருந்த… Read More »பட்டபகலில் ஹெல்மெட் திருடிய “Zomato” ஊழியர் மீது புகார்…

வாக்களித்தவர்களுக்கு நன்றி… திருச்சி நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்..

  • by Authour

தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நேற்ற நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… என் அன்பு… Read More »வாக்களித்தவர்களுக்கு நன்றி… திருச்சி நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்..

ஜெய்பீம்’ படத்தின் நிஜ சம்பவத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு… அரசுக்கு கோர்ட் புது உத்தரவு..

  • by Authour

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜகண்ணுவின் மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற… Read More »ஜெய்பீம்’ படத்தின் நிஜ சம்பவத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு… அரசுக்கு கோர்ட் புது உத்தரவு..

கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூரில் உள்ள அமுதா திரையரங்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, இன்று மாநகராட்சிக்குட்பட்ட அமுதா… Read More »கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூரில் வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன தாதம்பாளையம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு சொந்தமான மர சேமிப்பு கிடங்கு… Read More »கரூரில் வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..

ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரை கூட்டுறவு மருத்துவமனை அருகே வசித்து வந்தவர் சச்சின்(42). இவர் ஓமன் நாட்டில் உள்ள அல்மரை சுஹார் கிளையில் விற்பனை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக கடந்த… Read More »ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

  • by Authour

தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்… Read More »வாக்காளர்களுக்கு இடையூறு… நடிகர் விஜய் மீது போலீசில் புகார்…

error: Content is protected !!