Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்…

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தென் தமிழக மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 14) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்…

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள்.. அமலாக்கத்துறை தகவல்..

  • by Authour

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சென்னையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, டில்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக… Read More »ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள்.. அமலாக்கத்துறை தகவல்..

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் பார்வை…

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 178-கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி தலைமை… Read More »வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் பார்வை…

வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சோலைபூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை உழும்… Read More »வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி,  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்… Read More »பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 13.04.2024: தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யப்பன். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள். இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ… Read More »டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால்… Read More »தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

தஞ்சை மாவட்டத்தில் மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது….. மீன் விலை உயர்வு..

மீன்களின் இனப்பெருக்க காலம் என மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவித்துள்ளது. இந்த தடைக்காலத்தில்… Read More »தஞ்சை மாவட்டத்தில் மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது….. மீன் விலை உயர்வு..

தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே தோட்டக்காடு காமராஜர் நகரை சேர்ந்த சாமிஅய்யா என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (50) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22. மற்றும் 18 வயதில் ஒரு மகள்… Read More »தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

error: Content is protected !!