Skip to content

தமிழகம்

நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

  • by Authour

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதைப்போல் நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து… Read More »நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு.. தஞ்சை ஏட்டு தற்கொலை..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம் பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி (45). மருவூர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி  ஏட்டு புகேழந்தி ஆலக்குடியில் உள்ள ஒரு தோப்பில் எலி… Read More »ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு.. தஞ்சை ஏட்டு தற்கொலை..

12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்: ☀️ஈரோடு – 108°F ☀️திருப்பத்தூர் – 107°F ☀️சேலம் – 107°F ☀️கரூர் பரமத்தி – 107°F ☀️தருமபுரி – 105°F ☀️நாமக்கல் – 105°F… Read More »12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்ற போது நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி… Read More »கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில்… Read More »கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

  • by Authour

அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம்  தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை… Read More »நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

  • by Authour

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகியோர் காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை… Read More »5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

error: Content is protected !!