Skip to content

தமிழகம்

உலக மகளிர் தினம்… திருச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு… Read More »உலக மகளிர் தினம்… திருச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது..

மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்ற  மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என  திமுக தேர்தல் பணிக்குழ அறிவித்த  நிலையில் அவர்கள் அந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில்… Read More »மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாஜக அரசின் கைக்கூலியாக… Read More »கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர்… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல்… Read More »திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள்… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா 2016ல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக  நிறுத்தப்பட்டவருமான  சிம்லா முத்துச்சோழன் … Read More »மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

error: Content is protected !!