Skip to content

தமிழகம்

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

  • by Authour

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு… Read More »ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய… Read More »பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை தளுவி எடுக்கப்பட்ட படமாகும். கேரள மாநிலத்தை… Read More »மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

  • by Authour

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்,  ‘கண்ட நாள் முதல்’  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘கேடி… Read More »நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

  • by Authour

மோடி அரசு நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியை, தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை மறைக்க கேடயமாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக… Read More »தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக… Read More »எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இக்கடையின் விற்பனையாளர் சிவகுமார் நேற்று இரவு கடையை வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு… Read More »அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Authour

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.… Read More »திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம்… Read More »புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

error: Content is protected !!