Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில்,… Read More »மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தமிழக சட்டமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு  தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளம், அது தொடர்பான நிவாரண பணிகள் காரணமாக   சட்டமன்றத்தின் முதல் கூட்டம் பிப்ரவரி12-ம்… Read More »தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத்… Read More »தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.… Read More »மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18)… Read More »30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள்… Read More »தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும்  ஒருவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது,… Read More »பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்….. சுப்பிரமணியசாமி பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக… Read More »அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்….. சுப்பிரமணியசாமி பேட்டி

பிரபல பாடகி உமா ரமணன் காலமானார்..

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றி இருந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. உமா… Read More »பிரபல பாடகி உமா ரமணன் காலமானார்..

பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜா, கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் டாக்டர் அஞ்சுதா… Read More »பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

error: Content is protected !!