Skip to content

தமிழகம்

ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம்… Read More »ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மேற்குவங்கம், பீகார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான… Read More »20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன்… Read More »சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று சரஸ்வதி மகால் நூலக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குச் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலர் அஞ்சையன் அனுப்பிய மனுவில் கூறியதாவது:… Read More »ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்ற கிராமத்தில்  ஊருக்கு ஒதுக்குபுறமான  இடத்தில்  தபால்கள், ஆதார் அட்டைகள் கொட்டிக்கிடந்தன.  சுமார் 100 ஆதார் அட்டைகள்,  100க்கும் மேற்பட்ட  தபால்கள் அங்கு கிடந்தன. இதைப்பார்த்த… Read More »லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “காவிரி விவகாரத்தில் கர்நாடக… Read More »காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலை ஒட்டி கடந்த ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளுத்தும் வெயிலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர்… Read More »கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

error: Content is protected !!