Skip to content

தமிழகம்

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சோழமண்டல மருத்துவர் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் தலைவர் எம்.பெல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டிஎஸ்ஆர் முருகதாஸ், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்… Read More »தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

  • by Authour

தஞ்சை அடுத்துள்ள வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவருடைய மகள் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

எதிர்நீச்சல்  என்ற  டி.வி. தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது  காதலனுடன்  காரில்  இரவு 9 மணியளவில்  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில்  அத்துமீறி காரில்… Read More »காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில்  2 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.  பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவில் மதுரையில் தங்கினார்.   இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான… Read More »பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இன்று காலை இறந்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று  பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன்… Read More »சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்… Read More »5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

error: Content is protected !!