Skip to content

தமிழகம்

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025)… Read More »அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என… Read More »கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை… Read More »கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்   சார்பில், கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது.  மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில்  சொக்கலிங்கம் (54) என்பவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வ.உ.சி.… Read More »கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!