Skip to content

தமிழகம்

கரூரில் அதிக லாபம் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த நபர் கைது…

கரூர் மாவட்டம், பாரதி நகரில் வசிக்கும் பாலமுருகன், என்பவர் கரூரில் தனியார் சிவில் இன்ஜினியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம்,களத்தூரை சேர்ந்த பிரபு, 41 என்பவர் இயக்குநராக… Read More »கரூரில் அதிக லாபம் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த நபர் கைது…

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலையில், மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நேற்று நடந்தது. கரூர் மாவட்ட திமுக … Read More »முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

  • by Authour

கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண  வரவேற்பு விழாவிற்கு அனுமதியின்றி பேனர், கட்அவுட் வைத்ததாக அதிமுக வார்டு செயலாளர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக தலைமை நிலைய… Read More »எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள்… Read More »சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்துள்ளது. இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை முடிந்து விட்டது. ஒரு… Read More »நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  குமரிக்கடல் பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

வரும் 22ம் தேதி கிராமசபை கூட்டம் – அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்  வரும்  22ம் தேதி  கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று  நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில்,… Read More »வரும் 22ம் தேதி கிராமசபை கூட்டம் – அரசு உத்தரவு

கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி (வயது 32), உடல்நலம் சரியில்லாத மாமியார் காந்தாலட்சுமியை (65) இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வெங்கமேடு மேம்பாலத்திலிருந்து கீழே சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

error: Content is protected !!