Skip to content

தமிழகம்

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று   சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை: கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத… Read More »வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சை கோடியம்மன் கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி அபூர்வமான கோலத்தில் காட்சி….

தஞ்சாவூரில் புகழ்பெற்ற பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தஞ்சாவூர் கரந்தையை அடுத்துள்ள சுங்கான் திடல் கோடியம்மன் கோயிலில் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி கற்சிலைகள் அபூர்வமான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் பச்சைக்காளி,… Read More »தஞ்சை கோடியம்மன் கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி அபூர்வமான கோலத்தில் காட்சி….

23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டசபையை வருகிற 23-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்… Read More »23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

மக்களவையில் நேற்று   வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர்… Read More »சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

தஞ்சை-பேராவூரணியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….. தீர்மானம் நிறைவேற்றம்…

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், திருச்சிற்றம்பலம் நரியங்காடு ஆர்.வி.என் மஹாலில், ஒன்றிய அவைத்தலைவர் டி.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன் வரவேற்றார்.… Read More »தஞ்சை-பேராவூரணியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….. தீர்மானம் நிறைவேற்றம்…

கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

  • by Authour

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள… Read More »கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர  அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில  திமுக, காங்கிரஸ்,   விசிக,… Read More »கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

நாளை மறுதினம் தமிழகம் முழுவதிலும் மின்துறை குறைதீர் கூட்டம்..

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின்… Read More »நாளை மறுதினம் தமிழகம் முழுவதிலும் மின்துறை குறைதீர் கூட்டம்..

error: Content is protected !!