Skip to content

தமிழகம்

பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

உத்தரகாண்ட் மாநிலம் அத்வானி பகுதியில் உள்ள பழமையான மதரசாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாநில அரசு இடித்து அகற்றியது. இந்த நிலையில் மதரசாவை இடித்து அகன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை… Read More »பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே மணலூரில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் பாபநாசம்… Read More »சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி… Read More »22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நி்லையில் தமாகா மாநில செயற்குழு கூட்டம்   சென்னையில் இன்று நடந்தது.  மாநில தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  வரும் தேர்தலில்  எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது… Read More »யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார். நடிகர் பெப்ஸி விஜயனின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள்… Read More »நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு:  சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.  புதிய தொழில் தொடங்கும் மாநிலங்கள்… Read More »தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு: 1 டிரில்லியன்  டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நமது  அரசு செயல்படுகிறது.   மெட்ரோ ரயில்… Read More »குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

  • by Authour

புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ரபி பருவ இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்  தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு… Read More »பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கடந்த 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில் பங்குச் சந்தையில் முதலீடு… Read More »ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

  • by Authour

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை… Read More »உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

error: Content is protected !!