Skip to content

தமிழகம்

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28 வது வார்டு சார்பாக கட்சி… Read More »திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை  எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர்  ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு… Read More »நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

  • by Authour

கேரளப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பிக்குளம் அணை.இந்த அணை கேரள வனப்பகுதியை சுற்றி உள்ளதால் அவ்வப்போது வனத்தில் உள்ள புலி, யானை ,சிறுத்தை, குரங்கு, ஓநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்… Read More »பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

  • by Authour

கரூர் அருகே தனியார் கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி… Read More »கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில்… Read More »ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அருகே இருந்திரபட்டி  என்ற  கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடந்து வருகிறது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு… Read More »புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் மாறுவதில்லை. தமிழக… Read More »கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

மயிலாடுதுறை அருகே கீரனூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்… Read More »மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அருகே உள்ள இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வினோதினிக்கும்… Read More »மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

error: Content is protected !!