Skip to content

தமிழகம்

கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

  • by Authour

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர்… Read More »கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்..நந்தி பகவானுக்கு சிறப்புஅபிஷேகம்..

மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்..நந்தி பகவானுக்கு சிறப்புஅபிஷேகம்..

குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்

  • by Authour

குளித்தலை அருகே மருதூர் பிரிவு ரோட்டில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். பிறந்தநாள் அன்று உயிரிழந்த இளைஞர் உறவினர்கள் சோகம். திருச்சி மாவட்டம் கீழப்பஞ்சப்பூரை சேர்ந்தவர் சரண்… Read More »குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்

கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக… Read More »கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

  • by Authour

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில் உள்ள முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் வெங்கட் (33 ) இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல்… Read More »ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் டி.எம்.ஆர் ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர்… Read More »மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கடந்த சில மாதங்களாக மாணவ-மாணவியரிடம் அத்துமீறிய புகார்கள் அடுத்தடுத்து பெறப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ – மாணவியரிடம்… Read More »பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

  • by Authour

பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில்… Read More »கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்- முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X  தளப் பதிவில் கூறியிருப்பதாவது: 2024-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி ஷோபா: “தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!” 2025-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி தர்மேந்திர பிரதான்: “தமிழர்கள்… Read More »தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்- முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!