Skip to content

திருச்சி

புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள இரு புத்தகக் கடைகள் இரண்டு ஸ்டால்களை… Read More »புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மனைவி இயற்கை எய்தினார். துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்… Read More »திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக தொழில்நுட்பவியல் நிறுவனம் உள்ளது. இங்கு உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள்… Read More »நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

  • by Authour

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுக ளையும் தன்னகத்தே… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில்… Read More »திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

  • by Authour

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55 ) இவர் நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி ஊர் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

திருச்சி அருகே கோழி வளர்க்க இலவச பள்ளி..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் இலாபகரமான கோழி வளர்ப்பு பற்றிய பண்ணை பள்ளி 15 ம் தேதி இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பூனாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறை… Read More »திருச்சி அருகே கோழி வளர்க்க இலவச பள்ளி..

திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பரக்கத் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கஜமித்ரா (16 ) இவர் துவாக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு… Read More »திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் லால்குடி ரவுண்டானாவில் இன்று காலை 8… Read More »திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள்… Read More »சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!