Skip to content

திருச்சி

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

திருச்சி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நேரு பூங்காவில் சாரண இயக்கத்திற்கான புதிய கட்டிடத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்  பாரிவேந்தர் திறந்து வைத்தார். முசிறி மாவட்டக் கல்வி அலுவலர்  மதியழகன் அவர்கள்… Read More »திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் அதில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை அக்டோபர் மாதம் வரை… Read More »ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில்… Read More »திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

  • by Authour

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7  என்ற X-தள கணக்கில்,  ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள். சீருடையுடன் கையில் பாட்டிலில்… Read More »திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Authour

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம்… Read More »திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 39ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காட்டூர் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து… Read More »திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

error: Content is protected !!