Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஆணையராக  வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று ஆய்வு செய்து வருகிறார்.  துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று 10ம் ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத பௌணர்மி தரிசனம் நேரம் அறிவிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத பௌணர்மி நேர தரிசனம் இன்று 23 ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.55 மணிக்கு தொடங்கி நாளை 24 ந்தேதி சனிக்கிழமை மாலை 6.51 மணிக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத பௌணர்மி தரிசனம் நேரம் அறிவிப்பு…

திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் ,திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின்… Read More »திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே வாகனம் மோதி பானிபூரி கடை உரிமையாளர் பலி…

திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து.இவரது மகன் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி கடையில் பானி பூரி கடை வைத்து… Read More »திருச்சி அருகே வாகனம் மோதி பானிபூரி கடை உரிமையாளர் பலி…

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More »திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி… Read More »திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு . இதுகுறித்து அவரது… Read More »திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

error: Content is protected !!