Skip to content

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து  தினமும்  இங்கு பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு ஒரு தவணை 4 ஆயிரம் மற்றும் இரண்டு முறை செக் பவுன்ஸ்… Read More »திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

திருச்சியில் விசிக மாநாடு… முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஆய்வு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகின்ற 26 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா நடைபெறும் மாநாட்டு திடலை தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி இன்று ஆய்வு செய்தார்.… Read More »திருச்சியில் விசிக மாநாடு… முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஆய்வு…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அதிமுக ஊர்வலம், பொதுக்கூட்டம்…… ப. குமார் அழைப்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக மாணவரணி சார்பில் இந்தி  திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு   வரும் 25ம் தேதி காலை 10 மணிக்க… Read More »மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அதிமுக ஊர்வலம், பொதுக்கூட்டம்…… ப. குமார் அழைப்பு

திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோளையன் மகன் கருப்பன் (48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்… Read More »திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ஞானமூர்த்தி திருச்சி கோட்ட தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திண்டுக்கல் முதல் விழுப்புரம்(16868 & 16867) வரை சென்று வரும் பேசஞ்சர் இரயிலை… Read More »திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ” திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி… Read More »திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

“தாழம்பூ” 400-வது கையெழுத்து இலக்கிய இதழ் வௌியீடு

  • by Authour

கடந்த 46 ஆண்டு காலமாக கையெழுத்து பிரதியாக வெளிவரும் பல்சுவை இலக்கிய இதழ் “தாழம்பூ” . இதன்  400-வது இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடந்தது.  மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ… Read More »“தாழம்பூ” 400-வது கையெழுத்து இலக்கிய இதழ் வௌியீடு

திருச்சி நகரின் ஒரு பகுதியில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V… Read More »திருச்சி நகரின் ஒரு பகுதியில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

error: Content is protected !!