Skip to content

திருச்சி

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.8.2020 ஆம் தேதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பசுபதி(27), வரதராஜ்(29),… Read More »14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நிறைய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று… Read More »திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சதீஷ் .வயது (46).ரயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அதிகமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது .இதனால் மிகுந்த… Read More »திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் மதுமிதா வயது (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 4 பாடங்களில் பெயிலானதாக கூறப்படுகிறது… Read More »திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ்,… Read More »திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 11 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜய கோபாலபுரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த 11 நபர்கள் சென்ற வாகனம் டயர் வெடித்து சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு பெரம்பலூர்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 11 பேர் படுகாயம்..

தமிழக மக்களுடன் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு பொங்கல் பரிசே சாட்சி… அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை திருச்சி பீம நகரில் உள்ள புதிய… Read More »தமிழக மக்களுடன் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு பொங்கல் பரிசே சாட்சி… அமைச்சர் கே.என்.நேரு…

error: Content is protected !!