Skip to content

திருச்சி

திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு… Read More »திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2,3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப் பார் உள்ள ஏழு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில்… Read More »திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொலைத்தொடர்பு அலுவலகம் பின்புறத்தில் சுமார் (65) வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த துப்புரவு பணியாளர்… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான… Read More »திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தண்டபாணி வயது (37) இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 7.30… Read More »மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி  திருச்சி கோர்ட் யார்ட், மாரியட் ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்… Read More »ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

error: Content is protected !!