Skip to content

திருச்சி

பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட… Read More »பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

துபாயில் இருந்து நேற்று மாலைதிருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த  நாகப்பட்டினம் மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்( 42 )என்ற நபர் அந்த விமானத்தின்  பணிப்பெண்ணிடம் … Read More »திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் செந்தில்.இவரது மனைவி பிரியா (  33) சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் ஸ்ரீரங்கம்… Read More »திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கைமலை அடிவாரம்(கீழ்பாகம்)  ஸ்ரீ  அலமேலு மங்கை சமேத ஸ்ரீ  மாயாவதார  ஸ்ரீ  சீனிவாச பெருமாள்   மற்றும் பாிவார  தெய்வங்களுக்கு   அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகம் வரும்  24ம் தேதி காலை … Read More »24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

E.D வந்தது தெரியல… “கோட்டை விட்ட” கோட்டை போலீஸ்..

  • by Authour

திருச்சியில் உள்ள  ஜாபர்ஷா தெரு மற்றும் பெரியகடை, சின்ன கடை வீதிகளில் உள்ள ரூபி ஜூவல்லர்ஸ், நியூ ஒரிஜினல் ஜூவல்லர்ஸ், விக்னேஷ் ஜூவல்லர்ஸ், சக்ரா ஜெயின்ஸ் ஜூவல்லர்ஸ் ஆகிய நகைக்கடைகளிலும், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும்… Read More »E.D வந்தது தெரியல… “கோட்டை விட்ட” கோட்டை போலீஸ்..

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில… Read More »திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

திருச்சியில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..

  • by Authour

சென்னை சவுகார்பேட்டைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை . மோகன்லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் சோதனை நடைபெற்றது.  மோகன்லால் ஜுவல்லர்ஸில்… Read More »திருச்சியில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Authour

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி… Read More »கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!