Skip to content

திருச்சி

திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு… Read More »திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள… Read More »திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் பிரிவு ரோட்டில் உள்ள  இமயம் மனமகிழ் மன்றத்தின் மேலாளராக  இருப்பவர் அரவிந்த்(41). இவர் நேற்று மாலை  மனமகிழ் மன்றத்தை மூடிவிட்டு உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது  அந்த பகுதியை சேர்ந்த… Read More »மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

கடனை கேட்ட பைனான்ஸ் மேனேஜர் மீது வெண்ணீரை ஊற்றிய ஓட்டல் ஓனர் கைது…

திருச்சி இ புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் வயது (51) . இவர் சோனா மீனா தியேட்டர் கருப்பு கோவில் பின்புறம் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பிரபல பைனான்ஸ்… Read More »கடனை கேட்ட பைனான்ஸ் மேனேஜர் மீது வெண்ணீரை ஊற்றிய ஓட்டல் ஓனர் கைது…

திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

திருச்சி ரயில்வே ஜங்சனில்  தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாசுகட்டுப்பாடு… Read More »திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார்… Read More »கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவருடைய மூத்த மகள் அகல்யா. இவர் மேல கல்கண்டார்கோட்டை நடன கலை தெருவை சேர்ந்த மாதவராஜ் என்பவரது மகன் ரவிச்சந்திரன்  (23) என்பவரை காதலித்து… Read More »காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Authour

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

  • by Authour

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக… Read More »திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

error: Content is protected !!