Skip to content

திருச்சி

உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த… Read More »உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து அன்பில் அருகே ஜக்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான சண்முகம் வயது 57, இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு… Read More »திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி  திருச்சி-நாமக்கல் ரோட்டில்  சென்ற போது அவ்வழியாக வந்த தனியார்… Read More »திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,310 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு… Read More »திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார் காலத்திறக்கு முன்பு விவசாயிகளின் வீடு மற்றும் வயல்களில் இருந்த ஆடு மற்றும் கோழிகளை தெருநாய்கள்… Read More »திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

  • by Authour

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர்… Read More »திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலக்கல்கண்டாகோர்ட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜிராணுவ காலனி, அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக… Read More »சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

error: Content is protected !!