Skip to content

திருச்சி

அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில்… Read More »அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர்   சீனிவாசன்.  இவர்  அதிமுக ஆட்சியில்  திருச்சி  மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.… Read More »பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

திருச்சி மத்திய சிறைச்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1000- க்கும் மேற்பட்டோர்   அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் மதுரை மாவட்டம், திடீர் நகரை சேர்ந்த வட்டசூர்யா (27)… Read More »திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகன் மாரிமுத்து (33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் அரியமங்கலம் தொழிற்சாலை… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

  • by Authour

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3 -வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி ( 14). இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு… Read More »திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது .இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம்… Read More »திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

  • by Authour

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறான வகையில் பாடல் ஒன்றில் பாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம்… Read More »சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் திருச்சி எ.புதுார், ராஜிவ்… Read More »கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

error: Content is protected !!