Skip to content

இந்தியா

உச்சநீதிமன்ற அதிரடியால்……..தேர்தல் பத்திர விவரங்களை கொடுத்தது ஸ்டேட் வங்கி….

  • by Authour

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 2018 ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி… Read More »உச்சநீதிமன்ற அதிரடியால்……..தேர்தல் பத்திர விவரங்களை கொடுத்தது ஸ்டேட் வங்கி….

அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.  கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.  ஜனநாயக ஜனதா கட்சியின்… Read More »அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு

சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.  கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.  ஜனநாயக ஜனதா கட்சியின்… Read More »சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா

சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

குடியுரிமை  திருத்தச் சட்டம் நேற்று அதிரடியாக அமலுக்கு வந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் அசாம் மாணவர் அமைப்புகள் நேற்று இந்த… Read More »சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று  ஒரு திருமண கோஷ்டியினர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.  காட்டு வழியில் சென்றபோது பஸ்சில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதால்  பஸ் திடீரென தீப்பிடித்தது. இதனால்   டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு… Read More »உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. நீதிமன்றத்திற்கு… Read More »புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

நாடாளுமன்றத் தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிஷ்னுபூர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னாள் தம்பதியை எதிர்,… Read More »மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை  ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான… Read More »தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

லோக்சபா தேர்தல் தேதி இது தான்…

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில்… Read More »லோக்சபா தேர்தல் தேதி இது தான்…

error: Content is protected !!