Skip to content

இந்தியா

நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான ‘கேரளா’ என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம்… Read More »கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

  • by Authour

பாஜ அரசின் மீது  இந்தியா கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மதியம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக ராகுல் காந்தி பேசினார். அப்போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் தடுக்க… Read More »ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

  • by Authour

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும்  விவாதம் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.… Read More »ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா. இவர் பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வருடங்கள் கடந்த நிலையில்… Read More »வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த  இலங்கையை சேர்ந்த  ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை  கடலோர காவல் குழும போலீசார் மீட்டு… Read More »3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

  • by Authour

மத்திய அரசின் மீது  இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியது. 2ம் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பகல் 12… Read More »இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர். பிரதமர் மோடி  அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பாஜக எம்.பிக்கள்… Read More »மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை… Read More »சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

error: Content is protected !!