Skip to content

இந்தியா

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை  பறந்தது. பாதுகாப்பு படையினர் டில்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.… Read More »பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

புதிய நாடாளுமன்றத்தில்…… மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில்  வரும் 20ம் தேதி தொடங்குகிறது  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு… Read More »புதிய நாடாளுமன்றத்தில்…… மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடக்கம்

மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த  பேருந்தின் டயர் வெடித்தது. இதனால்  பேருந்து   டிரைவரின்… Read More »மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

ஐஎப்எஸ் ரிசல்ட்… இந்தியா முழுவதும் 147 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு… Read More »ஐஎப்எஸ் ரிசல்ட்… இந்தியா முழுவதும் 147 பேர் தேர்ச்சி

ஒடிசா ரயில் விபத்து….1 மாதமாக…..கேட்பாரின்றி கிடக்கும் 52 உடல்கள்

ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி  கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும்,… Read More »ஒடிசா ரயில் விபத்து….1 மாதமாக…..கேட்பாரின்றி கிடக்கும் 52 உடல்கள்

ஒடிசா ரயில் விபத்து…தென்கிழக்கு ரயில்வே ஜி.எம். அர்ச்சனா நீக்கம்

ஒடிசாவின் பாலாசோரில் ஜூன் 2ம் தேதி, சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்தனர். 1000க்கும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…தென்கிழக்கு ரயில்வே ஜி.எம். அர்ச்சனா நீக்கம்

மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு… Read More »மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.  வீடுகள், தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்… Read More »மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

error: Content is protected !!