Skip to content

தமிழகம்

புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி… Read More »புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர்… Read More »மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

  • by Authour

கோவை மாநகரில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல்… Read More »புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும் வரும் புதிய கட்டிடம், அவசர… Read More »இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

  • by Authour

ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.… Read More »சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த பட்டங்களை மோடி வழங்குகிறார். வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.… Read More »திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மாரடைப்பால் மரணம்…

  • by Authour

கன்னட சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளராக வலம் வந்தவர் ஜாலி பாஸ்டியன்(57). கேரளாவில் பிறந்த இவர் 900-க்கும் மேற்பட்ட தென்னிந்தியப் படங்களில் வேலை பார்த்துள்ளார். பெங்களூருவில் இவரது இல்லத்தில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு… Read More »பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மாரடைப்பால் மரணம்…

ரயில் மோதி 11 ஆடுகள் பலி…. கோவை அருகே அதிர்ச்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் மெமோ பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையம் அருகே சேரன்… Read More »ரயில் மோதி 11 ஆடுகள் பலி…. கோவை அருகே அதிர்ச்சி…

error: Content is protected !!