Skip to content

தமிழகம்

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவெறும்பூரில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இன்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக… Read More »இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 1-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.… Read More »அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

இமானுக்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…

  • by Authour

இசையமைப்பாளர் இமான் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல் அவருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »இமானுக்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…

10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்…

  • by Authour

கடந்த 17, 18-ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்… Read More »10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்…

காதலிக்க நேரமில்லை….. படப்பிடிப்பு நிறைவு….

  • by Authour

முன்னணி ஹீரோவான ஜெயம்ரவி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்திற்கு “ காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில்… Read More »காதலிக்க நேரமில்லை….. படப்பிடிப்பு நிறைவு….

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே…லதா ரஜினி….

  • by Authour

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின்  மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம்  ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது. இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாத… Read More »ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே…லதா ரஜினி….

போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை….

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான சரவணன் என்ற பிரபாகரனை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார்… Read More »போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை….

திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்… Read More »திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!