Skip to content

தமிழகம்

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரை வந்தார்.  மதுரை பசுமலை ஓட்டலில் தங்கியிருந்த  பிரதமர் மோடியை  தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.  இந்த சந்திப்பு குறித்து  சில ஊடகங்கள்  சித்தரித்து… Read More »பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  நேற்று வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய கவர்னர் ரவி, ஆ ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை… Read More »கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

  • by Authour

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும்  முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் 31 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி… Read More »அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் கடந்த  1ம் தேதி பிற்பகல்   அடுத்தடுத்து 2 டைம்பாம் வெடித்தது. இதில் 10பேர் காயமடைந்தனர்.  குண்டு வைத்தவன் அந்த ஓட்டலில் ரவா தோசை சாப்பிட்டு விட்டு  குண்டு வைத்து விட்டு… Read More »பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் வரும் மார்ச் 10-ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை… Read More »தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிட் மனு… Read More »கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்தினர். இவர் நாம் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் மீது கொலை வெறிதாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த… Read More »முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை… Read More »பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க.… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

error: Content is protected !!