Skip to content

தமிழகம்

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  அதை… Read More »ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி…

1000 மரக்கன்றுகள் நடும் பணி….பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 04 ஏக்கர் இடத்தில் பாதாம், நாவல், ஆலம், புங்கன், அத்தி மற்றும் வாகை உள்ளிட்ட ஆறு வகையான 1000 மரக்கன்றுகள் நடும்… Read More »1000 மரக்கன்றுகள் நடும் பணி….பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி… Read More »100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல்… Read More »தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்… Read More »தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!… அமைச்சர் உதயநிதி டிவீட்!!

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். சேலத்தில் நாளை மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு… Read More »சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!… அமைச்சர் உதயநிதி டிவீட்!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4 ம் நாளில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள்… Read More »தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதிமுக சார்பில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு மற்றும் மதிமுக… Read More »திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

error: Content is protected !!