Skip to content

தமிழகம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…

  • by Authour

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு… Read More »திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…

கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…

  • by Authour

கரூர் சீனிவாசபுரம் பகுதியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து… Read More »கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…

சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி… Read More »சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்…வாகன ஓட்டிகள் ஷாக்..

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி 10 காட்டு யானைகள் வந்துள்ளன. இதில் ஒரு குட்டியுடன் கூடிய தாய்… Read More »நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்…வாகன ஓட்டிகள் ஷாக்..

தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்றம், தஞ்சை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இணைந்து தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கோலப் போட்டி நடத்தின. கோவிந்த நாட்டுச் சேரி… Read More »தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யும் இசை குழு…

அதிசய ராகம் பார்வையற்றோர் இன்னிசை குழு கோவையில் ஆட்டோ மூலமாக பாட்டு பாடி வருகிறார்கள். இந்த நிலையில் வாரம் தோறும் சில குடும்பங்களை காப்பாற்றி வருகிறார்கள் .  தற்போது ஜானகி என்பவருக்கு சமையல் பொருட்களை… Read More »பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யும் இசை குழு…

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

  • by Authour

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய… Read More »தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

  • by Authour

தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார். அப்போது  அந்த வழியாக வந்த இளைஞர்கள்… Read More »ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

  • by Authour

தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டை கீழமூன்றாம் வீதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரதிமுக செயலாளர் க.நைனாமுகம்மது, மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். முன்னதாக… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் நிலக்கடலை கடலை பருப்பு பொட்டுக்கடலை உளுந்து பச்சைப்பயறு அரிசி உள்ளிட்ட நவதானியங்களைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் இயற்கை ஆர்வலர்கள் கோலம் போட்டனர். இது குறித்து பள்ளி… Read More »உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

error: Content is protected !!