Skip to content

திருச்சி

திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

  • by Authour

மக்களவை தேர்தல் நெருங்குவதால் காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி என்.செந்தில்… Read More »திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஷ் (40). இவரது கணவர் சிந்தனை செல்வன் (46). இவர் லட்சுமி எலெக்ட்ரோ கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.… Read More »திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்… Read More »ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும்  பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு… Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கையில் கூறியதாவது….  நாளை (28.01.24) தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருைக தரும் … Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர்… Read More »கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…

இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினநாளில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநாகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு விருந்தினராக 35 வது வார்டு மாமன்ற… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் .. திருச்சி விசிக மாநாட்டில் தீர்மானம்…

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  ‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் 1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு 2. பெரும்பான்மைவாத அரசியலைப்… Read More »ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் .. திருச்சி விசிக மாநாட்டில் தீர்மானம்…

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிக சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கினங்க திருமாவளவனின் படைவீரர்கள்… Read More »பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…

திருச்சி விசிக மாநாடு…கார்கே வருகை ரத்து

  • by Authour

திருச்சி சிறுகனூரில் இன்று  விசிக  சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில்  காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை 4 மணிக்கு அவர்… Read More »திருச்சி விசிக மாநாடு…கார்கே வருகை ரத்து

error: Content is protected !!