Skip to content

திருச்சி

குடும்ப தகராறு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குண்ணாக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி 23 வயதான ஐஸ்வர்யா் இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்களே ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் 17 வயதான சசிகுமார்.அதேபோல் அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் 17 வயதான குகன்.இவர்கள் இருவரும் நண்பர்கள். அன்பிலில் உள்ள அரசு… Read More »சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா …

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா …

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மதுரையில் இருந்து தினமும் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22672)… Read More »திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன்… Read More »மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.… Read More »திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

சமயபுரம் நால்ரோட்டில் வாலிபர் சடலமாக மீட்பு….

திருச்சி மாவட்டம்,முசிறி தாலுக்கா திண்ணனூர் ஹரிசன தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 30 வயதான காமராஜ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு பொரி கடையில் வேலை… Read More »சமயபுரம் நால்ரோட்டில் வாலிபர் சடலமாக மீட்பு….

error: Content is protected !!