Skip to content

திருச்சி

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு,… Read More »குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், குழுமணி அடுத்துள்ள எட்டரை கிராமத்தில் எட்டரை பகுதி சீருடை பணியாளர்கள், எட்டரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தடகள சங்கம் இணைந்து முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் உடல்… Read More »திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத்தின் தலைவராக கலைசெல்வி என்பவரும், துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

திருச்சி ஏர்போட்டில் 8 பயணிகளிடமிருந்து 1.3 கிலோ தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் – அப்போது 8 பயணிகளின் உடைமைகளில் இருந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் 8 பயணிகளிடமிருந்து 1.3 கிலோ தங்கம் பறிமுதல்…

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சியில் வரும் 11ம் தேதி மின்தடை…

திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 11.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது . தென்னூர்… Read More »திருச்சியில் வரும் 11ம் தேதி மின்தடை…

கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கவிதை. கட்டுரை,… Read More »கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

திருச்சி மாவட்டம் லால்குடியில் திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்,உளுந்து மறைமுக ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற எள் ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.16720 ம்,குறைந்தபட்சமாக ரூ.14000… Read More »திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

error: Content is protected !!