Skip to content

திருச்சி

சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்… Read More »சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்… காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது….

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்… காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது….

அரசு பள்ளி மாணவர்கள் 5 வகையான ரோபோடிக் செய்து அசத்தல்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவில் 5 வகையான ரோபோட்டிக் செய்து அசத்திய மாணவர்கள். மண்ணச்சநல்லூர் அரசுப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து பாடப்பிரிவு… Read More »அரசு பள்ளி மாணவர்கள் 5 வகையான ரோபோடிக் செய்து அசத்தல்…

ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சி பெல் வளாகத்தில்  முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார்.… Read More »ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சியில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மீது சித்தப்பா புகார்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர் இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா லால்குடியில் மாணிக்கம் தனது மனைவி பிரேமா உடன் வசித்து… Read More »திருச்சியில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மீது சித்தப்பா புகார்…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,485 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்… Read More »ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்… Read More »அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

சென்னை செங்குன்றம் மற்றும்  திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்  நேற்று முன்தினம்  மதியம் திடீரென  சோதனை நடத்தினர்.  வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய … Read More »உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

error: Content is protected !!