Skip to content

திருச்சி

அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

  • by Authour

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை மகள் திருமண வரவேற்பு விழா நடைெபற்றது. இவ்விழாவில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பங்கேற்று… Read More »அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

திருச்சி…..இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 25 ரூபாய் உயர்ந்து 5, 285 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…..இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 74 வது குடியரசு தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூரில் அருள்மிகு விநாயகர், காளிகாம்பாள். மகாமாரியம்மன், சப்த மாதர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவற்ற நிலையில் இன்று மகா… Read More »முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற… Read More »திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Authour

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை… Read More »வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை… Read More »ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார்… Read More »புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

error: Content is protected !!