Skip to content

திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு… Read More »பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

  • by Authour

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின்  நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி  எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48 )இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் .காவியா ஆர்.எம்.எஸ் காலனி ஐந்தாவது தெரு பகுதியைச்… Read More »காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்

error: Content is protected !!