திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது
திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது