Skip to content

திருச்சி

திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காசிம் புதுப்பேட்டை கீரமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜெய்னுதீன் ( 43) . இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி மாநகரில் பல்வேறு பள்ளிகளுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன .இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று… Read More »திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ… Read More »பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப் பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அனுசுயா . இவர்களுக்கு சாய் விக்ரம் என்ற ஒரு மகனும், சிவானி என்கிற பெண் குழந்தையும்  உள்ளனர்.  சிவானி பிறந்து 28… Read More »திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Authour

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில்… Read More »பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Authour

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

error: Content is protected !!