Skip to content

கரூர்

தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிதலமடைந்த சாலைகள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது இந்த… Read More »தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

  • by Authour

கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி… Read More »ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த கடவூர் வட்டம், தொண்டமாங்கிணம் கிராமத்தை அடுத்த குண்டன் பூசாரியூரை சார்ந்த முருகேசன்,… Read More »கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்… Read More »கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ… பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்து கிடந்த… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ… பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை..

கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கல் பகுதியில் உள்ள காமாட்சியம்மன், பச்ச மலையாச்சி அம்மன், கருப்பண்ணசாமி,மதுரை வீரன் உள்ளிட்ட ஆலயத்தில் அப்பகுதி சேர்ந்த பங்காளிகள் ஒன்று கூடி நடத்தும்… Read More »கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி… Read More »கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான… Read More »கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

error: Content is protected !!